சுகாதார சீர்கேடு

Update: 2022-10-23 12:17 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதியில் சிலர் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு உருவாகி வருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்