சுகாதார சீர்கேடு

Update: 2022-10-19 17:26 GMT
கடலூர் மாநகராட்சி பஸ் நிலையம் அருகே பூ மார்க்கெட் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதால் பூ மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருவதால் மாநகர மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பூ மார்கெட் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்