பன்றிகளால் சுகாதாரக்கேடு

Update: 2022-10-19 13:36 GMT

கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்து சிந்தாமணி நகர், வசந்தம் நகர், பூரணம்மாள் காலனி, கடலையூர் ரோடு ஆகிய பகுதிகளில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்குவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்