குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-10-19 09:35 GMT

வல்லண்குமாரன்விளை சந்திப்பில் இருந்து மறவன்குடியிருப்பு வழியாக செல்லும் கால்வாய் கரையோரங்களில் குப்பைகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்