சுகாதார சீர்கேடு

Update: 2022-10-19 08:43 GMT


நாகர்கோவில் புதுக்குடியிருப்பு சுப்பையார் குளம் தூர்வாரப்பட்ட போது குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட கழிவுகளை கரைப்பகுதியில் குவித்து வைத்தனர். அதன்பின்பு அந்த கழிவுகள் பல வாரங்களாக அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே உள்ளது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுகளை அங்கிருந்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்