குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது

Update: 2022-10-17 14:54 GMT
பெங்களூரு எலச்சனஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையின் அருகே உள்ள இடத்தில் சிலர் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். அந்த குப்பை கழிவுகள் நடைபாதையில் சிதறி கிடக்கின்றன. மேலும், இந்த குப்பை கழிவுகளால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அகற்றி, அந்த பகுதியில் குப்பைகளை மீண்டும் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்