குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-10-16 13:32 GMT

நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாப்பநாயக்கன்பட்டியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அவை அவ்வப்போது அகற்றப்படாததால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அவ்வப்போது அகற்றி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்