குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-10-16 13:16 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சமீபத்தில் நடந்த தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதனால் கோவில் முன்பு, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் குப்பைக்கூளங்களாக உள்ளன. எனவே அங்கு முழு தூய்மை பணி மேற்கொண்டு குப்பைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்