குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-10-16 12:14 GMT
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மதுபானக்கடை அருகே இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்