தொற்றுநோய் அபாயம்

Update: 2022-10-12 14:20 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் சில இடங்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. தேங்கிய குப்பையில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்