குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-10-12 12:58 GMT

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பெருமாள் கோவில் மேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து ராமசேஷாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. அந்த சாலையில் நுழையும் இடத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே அங்கு குவிந்துள்ள குப்பைகளை அவ்வப்போது அகற்றி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்