குப்பைகளை எரிப்பதால் மூச்சுத்திணறல்

Update: 2022-10-12 10:34 GMT

குலசேகரன்பட்டினம் அண்ணாசிலை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்கள், குழந்தைகள் மூச்சுத்திணறலாலும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து, தினமும் குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்