வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-10-12 10:03 GMT

தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி 2-வது வார்டு பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதை பல முறை சொல்லியும் அள்ளாமல் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினறனர். காற்று வீசும்போது குப்பைகள் வாகன ஓட்டிகள் மீது விழும்போது விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-------------

மேலும் செய்திகள்