குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-10-12 09:54 GMT

திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 5 சோடர்ப்பாளைம் பகுதியில் குப்பைகள் அள்ளப்படுவது இல்லை. இதனால் குப்பை தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு, ஈக்கள் தொல்லை, கொசு தொல்லை, நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. எனவே குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்