குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-10-11 15:10 GMT
பெங்களூரு சர்ஜாப்புரா பகுதியில் அம்பேத்கர் நகரில் உள்ள சாலையின் ஓரத்தில் சிலர் குப்பைகழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் தற்போது அந்த சாலையின் ஓரத்தில் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்