குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

Update: 2022-10-10 14:48 GMT
தார்வார் மாவட்டம் உப்பள்ளி மன்டூர் சாலையில் அந்த பகுதியினர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. மேலும், அந்த பகுதியில் உள்ள பன்றிகள் குப்பைகளை சாலையில் சிதறிவிடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்