குப்பைகளை எரிப்பதால் அவதி

Update: 2022-10-09 18:27 GMT
திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட முக்கலத்தி அம்மன் கோவில் தெருவில் வள மீட்பு பூங்கா அருகே குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்