இறைச்சிகழிவுகளால் சுகாதாரக்கோடு

Update: 2022-10-09 13:31 GMT

இறைச்சிகழிவுகளால் சுகாதாரக்கோடு

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் குன்னத்தூர் பேரூராட்சி பகுதியில் கோழிக்கடைகள் உள்ளது. இவர்கள் தனது கடைகளில் உண்டாக்கப்படும் கோழிக்கறிவுகள் மற்றும் ஆட்டு இறைச்சி கழிவுகள் கொட்டிக் கிடப்பதனால் பெரும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மலேரியா காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல்பரவும் அபாயம் உள்ளது. இத்தகை செயல்களை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மருதாசலம்,குன்னத்தூர்.

94459-96383

மேலும் செய்திகள்