சுகாதார சீர்கேடு

Update: 2022-10-07 15:26 GMT

நாகர்கோவில் சுப்பையார்குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. குளத்துக்குள் இருந்து தூர்வாரப்படும் குப்பைகள், கழிவுகள் கரையில் உள்ள சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளது. பல வாரங்களாகியும் அவை அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.ஜோணி, புதுக்குடியிருப்பு

மேலும் செய்திகள்