குப்பை குவியல் அகற்றப்படுமா?

Update: 2022-10-05 17:17 GMT

 (படம்)

சாணார்பட்டியை அடுத்த கோபால்பட்டி அண்ணாநகரில் ரேஷன்கடை எதிரே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. சாரல் மழை பெய்தால் கூட மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அந்த குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, இனிமேல் அங்கு யாரும் குப்பைகளை கொட்டாத வகையில் தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்