சாலை ஓரத்தில் குப்பைகள்

Update: 2022-10-05 16:48 GMT

திண்டுக்கல் அருகே வத்தலக்குண்டு புறவழிச்சாலையில் பாலம் பகுதியில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அதில் இருந்து வெளியேறும் புகை சாலையை மறைத்து விடுகிறது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்