சுகாதார சீர்கேடு

Update: 2022-10-05 16:22 GMT

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியில் குப்பை சேகரிக்க வரும் வாகனம்  குறிப்பிட்ட நேரத்தில் வராததால் அப்பகுதியில் குப்பைகள் தேங்கும் நிலை நிலவுகிறது. இதனால் சுகாதாரம் கெடுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் குப்பை சேகரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்