சாக்கடையில் தேங்கும் குப்பைகள்

Update: 2022-10-05 14:02 GMT

சாக்கடையில் தேங்கும் குப்பைகள்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் 16 வேலம்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள சாக்காடையில் கழிவுநீர்,குப்பைகள் தேங்கி இருப்பதால் காலாரா மற்றும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே 16 வேலம்பாளையம் ஊராட்சி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மருதாசலம்,16 வேலம்பாளையம்.

9445996383

மேலும் செய்திகள்