சுகாதார சீர்கேடு

Update: 2022-10-02 18:36 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வாரச்சந்தை ஆங்காங்கே கழிவுகள் சூழ்ந்து காணப்படுகிறது.சிலர் அழுகிய காய்கறிகளை வீசி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே வாரச்சந்தையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்