ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-10-02 15:05 GMT

திருவாரூர் நகரில் ஓடம்போக்கி ஆறு செல்கிறது. கல்பாலம் அருகில் செல்லும் ஓடம்போக்கி ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்