தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2022-10-01 17:14 GMT

திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை தீ வைத்து எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்