சாலையோரத்தில் குவியும் குப்பைகள்

Update: 2022-10-01 17:05 GMT

தேனியை அடுத்த ஆண்டிப்பட்டி மரிக்குண்டுவில் அண்ணாநகர் காலனி சாலையோரத்தில் குப்பைகள் குவிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்