சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-10-01 16:05 GMT
பெரம்பலூர் நகர் பகுதிகளில் சேகரிக்கப்படு்ம் குப்பைகள் புறநகர பகுதிகளில் சாலையோரம் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தூர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்தவாறு செல்கின்றனர். எனவே சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்