ஆற்றின் கரையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-10-01 14:12 GMT

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் உள்ள மயானக் கரை பகுதியில் அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். சிலர் குவிந்துள்ள குப்பைகளை தீயிட்டு கொளுத்திவிடுகின்றனர். இதனால் புகை மூட்டம் அதிகரித்து அந்த வழியாக செல்பவர்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்