தூர்வார வேண்டிய கால்வாய்

Update: 2022-09-30 16:17 GMT

தர்மபுரி பஸ் நிலையம் அருகே பூங்கா பகுதியை ஒட்டி சாலையின் ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் கழிவுநீர் சீராக வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதை முழுமையாக தடுக்கவும் கழிவுநீர் சீராக வெளியேறவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்