சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-30 14:53 GMT
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தில் உள்ள கடைகளில் உபயோகப்படுத்திய பிளாஸ்டிக் கவர்கள், மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ கழிவுகள், காய்கறி கடைகளில் உள்ள அழுகிய காய்கறிகள், கோழிக்கழிவுகள் என ஏராளமான கழிவு குப்பைகளை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து தார் சாலையின் ஓரத்தில் கொட்டிச் செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்