கடும் துர்நாற்றம்

Update: 2022-09-30 13:53 GMT

பொள்ளாச்சி அண்ணா நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை கொண்டு வந்து சாலையோரத்தில் குவித்து வைக்கின்றனர். பின்னர் குப்பைகள் அதிகமாக சேர்ந்ததும் லாரியில் எடுத்து செல்கின்றனர். ஆனால் உடனுக்குடன் அகற்றப்படாமல் குப்பைகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளை குடியிருப்பு பகுதியில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்