சாலையோரங்களில் வீசப்படும் கழிவுகள்

Update: 2022-09-30 09:55 GMT

ஊத்துக்குளியில் இருந்து விஜயமங்கலம் செல்லும் சாலையில் இரவு நேரங்களில் பனியன் நிறுவனங்களின் கழிவுகள் மூட்டைகளில் கட்டப்பட்டு சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். இவ்வாறு பனியன் நிறுவனங்களின் கழிவுகளை மூட்டையில் கட்டி சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்து சாலை ஓரங்களில் கொட்டுவார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்