வாய்க்காலில் குப்பைகள்

Update: 2022-09-29 16:31 GMT

காரைக்கால் காமராஜர் சாலையை ஒட்டியுள்ள வாய்க்கால் தூர்வாரப்படாததால் ஆகாயத்தாமரை வளர்ந்து குப்பைகளும் குவிந்து கிடப்பதால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே மழைக்காலத்துக்கு முன் வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் முன் வர வேண்டும்.

மேலும் செய்திகள்