தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2022-07-14 19:34 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 25-வது வார்டு வேலாயுத ரஸ்தா ரோடு பழனியப்பா பேலஸ் எதிரில் குப்பைகள் தேங்கியுள்ளது. தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பையை தூய்மைப் பணியாளர்கள் அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்