வாகனஓட்டிகளுக்கு இடையூறு

Update: 2022-09-29 14:57 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தில்லையேந்தல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இ.சி.ஆர். சாலையில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. காற்றில் குப்பைகள் பறந்து வாகனஓட்டிகள், பொதுமக்கள் மீது சிதறி இடையூறு ஏற்படுத்துகின்றது. தேங்கிய குப்பைகளால் சாலை சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்