குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-09-29 14:56 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சில இடங்கள் குப்பை குவியலாக காணப்படுகிறது. தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை தேங்கவிடாமல் அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்