குப்பைகள் முறையாக அள்ளப்படுமா?

Update: 2022-09-29 14:50 GMT
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுகிராமம் மெயின் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பைகளை அன்றைய தினமே முறையாக அகற்றாததால், நாய்கள், பன்றிகள் கிளறுவதில் அவை சாலையில் வந்து கிடக்கின்றன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, குப்ைபகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்