திருப்பூர் கல்லம்பாளையம் நத்தகாடு 46-வது வார்டு பகுதியில் பல மாதங்களாக சாக்கடை கழிவுகள் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.கொசு தொல்லை தாங்க முடியவில்லை. தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடையை தூர்வார வேண்டும்.
திருப்பூர் கல்லம்பாளையம் நத்தகாடு 46-வது வார்டு பகுதியில் பல மாதங்களாக சாக்கடை கழிவுகள் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.கொசு தொல்லை தாங்க முடியவில்லை. தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடையை தூர்வார வேண்டும்.