குவிந்து கிடக்கும் இறைச்சி கழிவுகள்

Update: 2022-09-28 09:48 GMT

குன்னத்தூர் பேரூராட்சி பகுதியில் இறைச்சி கழிவுகள், குப்பைகள் ஊரின் அருகே கொட்டப்படுகிறது. இதனால் கழிவுகள் அங்கு அதிகம் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டகழிகளை உடனே அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்