தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-27 15:43 GMT
பழனி நகராட்சி சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள ராஜேந்திரா குறுக்கு சாலையில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை.. இதனால் சாலையோரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. கொசுத்தொல்லை உருவாகி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்