தீயிடப்படும் ரப்பர் குப்பை

Update: 2022-09-27 12:27 GMT

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே கல்லணை பகுதியில் குப்பைகள் சாலையோரத்தில் அதிக அளவில் கொட்டப்படுகிறது. மேலும் இதனை இரவுநேரங்களில் சிலர் தீயிட்டு எரிப்பதால் இப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் விபத்து அபாயமும், மக்களுக்கு சுவாச கோளாறும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தப்பகுதியில்  குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்