நடவடிக்கை தேவை

Update: 2022-09-25 16:31 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாற்று பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதோடு கழிவு நீரும் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது. குண்டாற்று பகுதியில் சுகாதார சீர் கேட்டினை தவிர்க்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்