சுகாதார சீர்கேடு

Update: 2022-09-23 13:55 GMT

பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள குப்பை தொட்டி உடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் குப்பைகள் சாலையோரத்தில் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே உடைந்த குப்பை தொட்டியை மாற்றிவிட்டு, புதிய குப்பை தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்