குப்பை தொட்டிகள் வைக்கப்படுமா?

Update: 2022-09-20 15:17 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரவுபாடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்படுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்காழி ஏற்பயட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி விட்டு முக்கியமான இடங்களில் சாலையோரம் குப்பை தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்