கடைகள் முன்பு கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-09-18 12:56 GMT

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தரகம்பட்டியில் ஊர் பொதுமக்கள் நடமாடும் மெயின் ரோடு மற்றும் மருந்து கடை, புத்தகக் கடை முன்பு சிலர் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்