குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-09-17 16:41 GMT
வத்தலக்குண்டுவில், கணவாய்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் அகற்றப்படுமா?

மேலும் செய்திகள்