குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-17 14:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன் 5-வது தெருவில் சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடாக உள்ளது. எனவே இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்