குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-09-16 17:02 GMT

நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிலையத்தில் இருந்து மாய பிள்ளையார் கோவில் செல்லும் ரோட்டில் ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் அகற்றப்படாததால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்