குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-16 12:58 GMT
நெல்லை என்.ஜி.ஓ. 'பி' காலனி பிள்ளையார் கோவில் முன்பு 15-வது தெரு பகுதியில் குப்பைகள், தென்னை ஓலைகள் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. அங்கு குப்பைத்தொட்டி வைத்து முறையாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்